யாழ் சிறைக்கு மாற்றப்பட்டுள்ள தமிழக மீனவர்கள்

காரைநகர் கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 23 தமிழக மீனவர்களை யாழ்ப்பாணம் சிறைக்கு மாற்றுமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 11ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 23 மீனவர்களையும், அவர்களது இரண்டு படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்திருந்தனர். இதனிடையே நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த பருத்தித்துறை நீதவான் மீனவர்களுக்கான விளக்கமறியலை இரண்டு வாரங்களுக்கு நீடிக்குமாறு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், கடற்படை முகாமில் உள்ள … Continue reading யாழ் சிறைக்கு மாற்றப்பட்டுள்ள தமிழக மீனவர்கள்